தருமபுரியில் தவறான சிகிச்சையால்

img

தருமபுரியில் தவறான சிகிச்சையால் கர்ப்பிணி மரணம் மருத்துவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் மறியல்

தருமபுரியில் உள்ள அன்னை மருத்துவமனை யில்  9 மாத கர்ப்பிணிக்கு தவறான சிகிச்சை அளித்த தால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் தருமபுரி அரசு மருத்துவமனை முன்பு மறியல்  போராட்டத்தில் ஈடுபட்ட னர்.